இலங்கை
ஊடக அடக்குமுறையின் புதிய மற்றும் பழைய பட்டியல் »
ஊடகத்துறையில் தற்போது பேசப்பட்டுவரும் பகிரங்க இரகசியக் கதையானது பெயர்ப்பட்டியலாகும். அந்தப் பட்டியலின் தலைப்பு ஊடக செயற்பாட்டாளர்கள், நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் சர்வதேச தொடர்புகள்| என்பதாகும். பாதுகாப்புப் பிரிவினரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அரசாங்கத்தை விமர்சிக்கும் ரீதியிலான கருத்துக்களை வெளியிடும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில்...
March 11 2010 / No comment / Read More »
கடந்த மார்ச் மாதம் வரை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கிறது. »
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் நான்காம் திகதி வரையிலான காலப்பகுதியில், இடம்பெயர்ந்த சுமார் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து ஐந்து பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் வவுனியா, மன்னார் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 27...
March 11 2010 / No comment / Read More »
அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோத குடியேற்றிகள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டடுள்ளது. »
அவுஸ்ரேலியாவுக்குள், இலங்கையர்கள் உட்பட சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக இந்தோனேசியாவும், அவுஸ்ரேலியாவும் திட்டம் ஒன்றை வரைந்துள்ளன. இந்தோனேசிய பிரதமந்திரி அவுஸ்ரேலியா சென்றுள்ள நிலையிலேயே இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுத்தொடர்பில் கருத்துரைத்துள்ள அவுஸ்ரேலிய வெளியுறவுதுறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தமது திட்டத்தை வெளியிட முடியாது என அறிவித்துள்ளார். இந்தோனோசியா ஊடாக அவுஸ்ரோலியாவுக்குள் ஊடுருவும் சட்டவிரோத...
March 11 2010 / No comment / Read More »
ஜப்பானிடமிருந்து 253 மில்லியன் கடனுதவி இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. »
இலங்கைக்கு ஜப்பானிடமிருந்து 253 மில்லியன் நிதி; கடனுதவியாக கிடைக்கவுள்ளது. இந்த நிதியுதவியின் மூலம், கிழக்கு மாகாணத்தின் நீர்விநீயோகம், மற்றும் வீதி அபிவிருத்தி; என்பன மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நிதி 0.2 என்ற வருடாந்த வட்டிவீதத்தில் பெற்றுகொள்ளப்பட்டு, 40 வருடங்களில் திருப்பிசெலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவும் இலங்கையும் தொடரூந்து விஸ்தரிப்பு தொடர்பான ஒப்பந்தம்...
March 11 2010 / No comment / Read More »
உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதை இலங்கையை சேர்ந்த ஜன்சிலா மஜீத் நேற்று பெற்றுக்கொண்டார் »
உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதுக்காக தெரிவான இலங்கையை சேர்ந்த ஜன்சிலா மஜீத் நேற்று தமக்கான விருதை பெற்றுக்கொண்டார் இந்த விருதை, அமரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் ஜன்சிலா மஜீத்துக்கு வழங்கினார் இது தொடர்பாக நிகழ்வு அமரிக்க ராஜாங்க திணைக்களத்தில் நடைபெற்றது நிகழ்வின் போது அமரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் பங்கேற்று...
March 11 2010 / No comment / Read More »
சென்னைக்கு கடல்பகுதியில் எல்லை மீறி பீன்பிடித்த இலங்கை மீனவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். »
சென்னைக்கு அருகே இந்திய கடல்பகுதியில் எல்லை மீறி பீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த மேலும் சில இலங்கை மீனவர்கள் நேற்று கைதுச்செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைதுச்செய்த இந்திய காவல்துறையினர், அவர்களிடமிருந்த படகு ஒன்றையும், 600 கிலோகிராம் மீனையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதுச்செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் சென்னை துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்று முன்தினமும் இலங்கை...
March 11 2010 / No comment / Read More »
நளினியின் விடுதலை தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது »
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியின் விடுதலை தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு பிறப்பித்துள்ளது. தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும்...
March 11 2010 / No comment / Read More »
வரட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை ஜனாதிபதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். »
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான கால நிலையைக் கருத்திற்கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு வரட்சி நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.சதாசிவம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையால் தோட்டத்தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதால் தோட்டத்தொழிலாளர்களுக்கு குறைந்த நாள் வேலையே வழங்கப்படுகின்றது. இதனால் தோட்டத்தொழிலாளர்கள் பொருளாதாரரீதியாக பாதிப்படைந்துள்ளதாக...
March 11 2010 / No comment / Read More »
இந்தியா
கருணாநிதிக்கு சிலை தங்கபாலு விருப்பம் »
”தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அவரின் சாதனைக்காக உருவச்சிலை வைப்பது கூட வரவேற்க வேண்டிய செயல்தான்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…”கருணாநிதியின் சாதனைக்காக அவருக்கு...
Mar 11 2010 / No comment / Read More »பென்னாகரம் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை »
பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 37 பேர் மனுக்களும் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. பென்னாகரம் சட்டமன்ற இடைத் தேர்தல் மார்ச்-27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு...
Mar 11 2010 / No comment / Read More »வதந்தியை பரப்புகிறார்கள்: நித்தியானந்தர் வீடியோ பேட்டி »
”என் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய், வதந்தியை பரப்பி மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள் ” என்று பாலியல் சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்தியானந்தர் தெரிவித்தார். நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தர் இருக்கும் வீடியோ அண்மையில்...
Mar 11 2010 / No comment / Read More »நளினி விடுதலை குறித்து 2 வாரத்தில் முடிவு: நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி »
ஆயுள் தண்டனை கைதி நளினியை விடுதலை செய்வது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு செய்யவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை...
Mar 11 2010 / No comment / Read More »அ.தி.மு.க.ஆட்சியிலும் தியாகிகளுக்கு நினைவகம் எழுப்பினோம்: ஜெ »
அ.தி.மு.க. ஆட்சியிலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்பப்பட்டன.”என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….”7.3.2010 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய...
Mar 11 2010 / No comment / Read More »நித்தியானந்தர் மீது தமிழக போலீசிலிருந்து எந்த புகாரும் வரவில்லை: கர்நாடக அரசு! »
நித்தியானந்தர் மீது தமிழக போலீசார் பதிவு செய்ததாக கூறப்படும் வழக்கு எதுவும் கர்நாடக போலீசுக்கு மாற்றப்படவில்லை. என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சாமியார் நித்தியானந்தர் நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற...
Mar 11 2010 / No comment / Read More »நளினியின் விடுதலை தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது »
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியின் விடுதலை தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட வேண்டும்...
Mar 11 2010 / No comment / Read More »












































