Ajith Kumar: கலைஞர் நூற்றாண்டு விழா.. அஜித் அழைப்பில் தயக்கம்? – 2010 -ல் நடந்த தக் லைஃப் சம்பவம் நியாபகம் இருக்கா?-kalaignar karunanidhi nootrandu vizha rewind actor ajith kumar brave speech in front of former cm kalaignar karunanidhi
ஆம், நடிகர் அஜித்திற்கு நடந்த சில கசப்பான சம்பவங்கள், அவரை முழுக்க முழுக்க தனிமை படுத்தி விட்டது. அதனால், அவர் பொதுநிகழ்ச்சிகள் ஏன், அவர் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதை கூட தவிர்த்து வருகிறார். இதனிடையே கடந்த 2010 -ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கலைஞருக்கு ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில், பிரமாண்ட விழா நடைபெற்றது.